20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
pon.tharma
வணக்கம் ,
இது வியாழன் கவி நேரம் .
இல .530
பேசாமல் பேசும் உலக மொழி .
————————————————–
பெண்டிர் ,பிள்ளைகள் ,பெரியோராலும் பேசும் மொழி .
பேதமை இல்லாப் பேசி மகிழும் மொழி .-தன்
அசைவினில் ஆயிரம் அர்த்தங்கள் காட்டிடும் மொழி .
அடுத்தவர் காதிற்க்குக் கேட்காத தொனி .
ஆளுமை ,அர்த்தங்கள் ,நிறைந்திட்ட நற் செறிவு .
அசைவினில் அர்த்தங்கள் காட்டும் ,ஆழத்தின் புரிவு .
தேசங்கள் பல சென்றும் ,வீராப்பு நடை போடும் மொழி .-அது
பேசும் மொழியுடன் இணை நின்று ,தனை உயர்த்தியே காட்டி நிற்கும் நல் வழி.
பொன்.தர்மா.
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...