19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
pon.tharma
வணக்கம் ,
இது வியாழன் கவி நேரம் .
இல .530
பேசாமல் பேசும் உலக மொழி .
————————————————–
பெண்டிர் ,பிள்ளைகள் ,பெரியோராலும் பேசும் மொழி .
பேதமை இல்லாப் பேசி மகிழும் மொழி .-தன்
அசைவினில் ஆயிரம் அர்த்தங்கள் காட்டிடும் மொழி .
அடுத்தவர் காதிற்க்குக் கேட்காத தொனி .
ஆளுமை ,அர்த்தங்கள் ,நிறைந்திட்ட நற் செறிவு .
அசைவினில் அர்த்தங்கள் காட்டும் ,ஆழத்தின் புரிவு .
தேசங்கள் பல சென்றும் ,வீராப்பு நடை போடும் மொழி .-அது
பேசும் மொழியுடன் இணை நின்று ,தனை உயர்த்தியே காட்டி நிற்கும் நல் வழி.
பொன்.தர்மா.
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...