16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
pon.tharma
வணக்கம் ,
இது வியாழன் கவி நேரம் .
இல .530
பேசாமல் பேசும் உலக மொழி .
————————————————–
பெண்டிர் ,பிள்ளைகள் ,பெரியோராலும் பேசும் மொழி .
பேதமை இல்லாப் பேசி மகிழும் மொழி .-தன்
அசைவினில் ஆயிரம் அர்த்தங்கள் காட்டிடும் மொழி .
அடுத்தவர் காதிற்க்குக் கேட்காத தொனி .
ஆளுமை ,அர்த்தங்கள் ,நிறைந்திட்ட நற் செறிவு .
அசைவினில் அர்த்தங்கள் காட்டும் ,ஆழத்தின் புரிவு .
தேசங்கள் பல சென்றும் ,வீராப்பு நடை போடும் மொழி .-அது
பேசும் மொழியுடன் இணை நின்று ,தனை உயர்த்தியே காட்டி நிற்கும் நல் வழி.
பொன்.தர்மா.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...