User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு கலவரம் ———- குடும்பத்தில் ஏற்பட்ட கலவரம் கோர்ட்டு வரை சென்றது தீர்ப்பு குடும்பம் பிரிவு தீராத வலி பிள்ளைகளுக்கு நாட்டில் ஏற்பட்ட கலவரம்

வசந்தா ஜெகதீசன்

கலவரம்… உருவமே அற்றது உருக்குலைவினை தருவது எதிரும் புதிருமாய் எங்குமே நிகழ்வது உயிர்கள் படுகொலை உடமைகள் அழிநிலை சூழலைப் பாதிக்கும் சுதந்திரம் இழப்பிக்கும் கலவரக் கோலங்கள் கண்டிடும்

தேவ கஜன்

கலவரம் நிலவரம் மாற்றும் கலவரம் பலதரம் கண்ட எம்மினம் சுதந்திர நிழல் தேடி சூழ்ச்சிக்குள் புதையுண்டு சுடுகாடாய் போனதே இன்று. நாங்கள் எழுவோம் என்று நினைத்து எழுந்த

சிவா சிவதர்சன்

[ வாரம் 244 ] “கலவரம்” இன்று நேற்றன்று என்றுமே இலங்கையில் இனக்கலவரங்கள் பெரும்பான்மை இனவளர்ச்சியின் அடக்குமுறை உச்சமே கலவரங்கள் அதிகார வெறியும் சுயநலமும் இனபேதத்தை வளர்ப்பதாகவே

ஜெயா நடேசன்

தினம் ஒரு பாமுக கவி 05.12.2023 இலக்கம்-244 கலவரம் ————- வலம் வரும் கலவரம் அது வந்து விட்டால் சிதம்பரம் தான் தாயக்க் கலம்பரம் உயிரை கொன்று

Vajeetha Mohamed

கலவரம் சூறையாக்கப் பட்டது புனிதம் வெறிகொண்டு தாக்குகின்றது அவலம் நல்லொழுக்கம் காட்டி நின்று நன்மையின் பால் கூட்டி வளர்க்கும் மார்க்கம் நாவெறி வார்த்தை சாடி நன்நெறியை மூர்க்கமாய்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம்__129 01.12.23 “கலவரம்” எண்பத்தி மூன்று கலவரம் வாள் நோக்கும் வள்ளுவர் நிலை குலைந்திருக்கும் ஔவையார் கலவரம் வெடித்ததை புத்தகத்தில் பாத்த நினைவு இன்னும்!

மனோகரி ஜெகதீஸ்வரன்

கலவரம் ஆணவக் கேடு அறிவுத் தீட்டு ஆகாக் கூட்டு அண்டி அடக்கின் அங்கு தோன்றும் கலவரம் அருளைச் சிந்தா அக்கிரம நிலவரம் இருளைப் பூட்டி இயக்க மழிபின்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:244 05/12/2023 செவ்வாய் கலவரம் _______ கலவரம் சிலருக்குத் தனி சுகம்! காண்கி றோமிதை தினந்தினம்! நிதிவரம் கொண்ட சில சனம், நிகழ்த்திடு

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.12.23 ஆக்கம் -126 கலவரம் உலக வாழ் உயிரினமதில் பல்வேறு கோலமுடன் ஊதிக் கரைக்கப்படும் கலவரம் காலங்காலமாய் கலகமிடும் தமிழ் ,சிங்கள ,முஸ்லீமில் சிதைக்கப்படும் போராட்டம் அங்குமிங்கும்

Abirami manivannan

கவி அரும்பு 181 நச்சத்திரம் இரவில் மின்னும் அழகே நிறைய வாணில் தெரிவாரே கையால் பிடிக்க முடியாதே எங்களுடன் நடக்கும் மாறி தெரியுமே சின்னனாய் தெரிவார் ஆனால்

நகுலா சிவநாதன்

உறைபனி உறைகின்ற வெண்பனியே கொட்டுகிறாய் உணர்வாக உள்ளமதை சீண்டுகிறாய் விறைப்பாக உடலும்தான் இருக்கிறது விண்ணதிர மழையாகப் பொழிகிறாய் கறையாக மண்மீது வெண்பட்டுநீ கலையாக உன் விழுகை அழகுதான்