04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
கலவரம்
———-
குடும்பத்தில் ஏற்பட்ட கலவரம்
கோர்ட்டு வரை சென்றது
தீர்ப்பு குடும்பம் பிரிவு
தீராத வலி பிள்ளைகளுக்கு
நாட்டில் ஏற்பட்ட கலவரம்
நாட்டு மக்களை இடம் பெயர
வைத்தது
கலவரத்தில் சிக்கிய மக்கள்
கதிகலங்கி நின்ற போது
கைகொடுக்க யாரும் வரவில்லை
வேடிக்கை பார்த்தனர் எல்லா நாடுகளும்
கலவரம் தீர்ந்தது என்றார்கள்
களப்பலி ஆனவர்கள் எம் மக்கள்
மண்ணாசையால் மனதில் ஏற்பட்ட கலவரம்
பெண்ணைக் காயப்படுத்தியதே
சங்க இலக்கிய ம் கூறும் போதனை
இதுவா
கலவரம் இல்லா நாடும்
கலவரம் இல்லா வீடும் உண்டா
இது இயற்கையின் நியதி
இங்கு எதற்கு மீதி
மனதில் ஏற்பட்ட கலவரத்தால்
உள்ளமே உடைந்ததே
மனதின் தெளிவின்மையால் தானே
தெளிவுகள் ப்பிறந்தால் எல்லாமே
கலவரமின்றி சுமூகமாகுமே
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...