Selvi Nithianandan தீதும் நன்றும் (616)

Selvi Nithianandan

தீதும் நன்றும்

இன்பமும் துன்பமும்
இரண்டறக் கலந்தது
இதனை மற்றவரை
இணைப்பது தவறாகும்

எண்ணமும் எண்ணலும்
ஏற்பின் மதியாமையாகும்
எட்டும் திசையெங்குமே
எல்லாமே புரியாமையாகும்

நன்மையும் தீமையும்
நல்வனுக்கும் உண்டு
நயம்பட உணர்ந்து
நலொழுக்கமே சிறப்பாகும்

அழகான வாழ்வினை
அர்த்தமாய் வாழலாம்
அவனியில் பிறரையும்
அன்பினாலே மதிக்கலாமே

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

Continue reading

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading