இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

காற்றின் வழி
மொழியாகி வாழ்வு தந்தாய் 602 15.02.2024

காற்றின் வழியாய்
கருவின் மொழியாய்
கற்கும் இசையாய்
கடக்கும் வாழ்வாய்

இணைப்பு பந்தமாய்
பிணைப்பு இறுக்கமாய்
இஷ்டம் நெருக்கமாய்
கஷ்டம் மறப்பாய்

இன்பம் மகிழ்வாய்
துன்பம் விலக்காய்
இகழ்ச்சி பறந்தோடி
மகிழ்ச்சி பிரபாகமானதே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading