இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

நாற்காலி (602) 22.02.2024
உறுப்பாயும் இருப்பாய்
ஊராயும் வருகின்றாய்
உள்ளூர் வெளியூராய்
உலகமும் சுற்றுகிறாய்

உயர்தர மரமுமாய்
உன்விலை ஏற்றஇறக்கமாய்
உணவுக்கும் இருக்கையாய்
உறங்கவும் உதவியாய்

சுற்றுலாவில் மடிப்பாய்
சுற்றிவிளையாட வருவாய்
சுகாதாரம் பேணலாய்
சுந்தரமாய் இருப்பாயே.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading