பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Selvi Nithianandan

கனவு மெய்ப்படவேண்டும்

பாசமாய் உறவுகள் நேசித்திட
பார்போற்ற என்றும் வாழ்ந்திட
பிளவுபடா வேராய் இருந்திட
பின்னிப் பினைந்து சேர்ந்திடனும்

உள்ளதைக் கொண்டு சிறந்திட
உவகையாய் என்றும் நிலைத்திட
உலகிலே வறுமை ஒழிந்திட
உருட்டும் பிரட்டும் அழிந்திடனும்

நாடுகளிடை போட்டி இல்லாது
நா நயத்துடன் என்றும் சிறந்து
நல்லறிவு நானும் உணர்ந்து
நற்பெயருடன் வாழல் வேண்டும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading