” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

இலக்கு
நம்பிக்கை என்னும்
நாணயப் பிடியில்
நல்லாட்சி செய்யும்
நல்மருந்தாகும் இலக்கு
போட்டிபோட்டு வருவதும்
போட்டியில்லா ஜெயிப்பதும்
போதனையாய் சொல்வதும்
போக்கிடத்து இலக்காகும்
துணிந்து நில்லு
துணிவாய் செல்லு
துரிதமாய் அடைவாய்
துணையாய் இலக்கு

Nada Mohan
Author: Nada Mohan