இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

Selvi Nithianandan

இலக்கு
நம்பிக்கை என்னும்
நாணயப் பிடியில்
நல்லாட்சி செய்யும்
நல்மருந்தாகும் இலக்கு
போட்டிபோட்டு வருவதும்
போட்டியில்லா ஜெயிப்பதும்
போதனையாய் சொல்வதும்
போக்கிடத்து இலக்காகும்
துணிந்து நில்லு
துணிவாய் செல்லு
துரிதமாய் அடைவாய்
துணையாய் இலக்கு

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading