29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
மாற்றத்தின் திறவுகோல்
மாற்றத்தின் திறவுகோலும்
மாறியதும் அளவுகோலாய்
ஏற்றத்தின் வெளிப்படையே
ஏணியாய் உயர்த்திவிடும்
பெரியவர்கள் பின்நின்று
இளையவர்களை முன்நிறுத்தி
காரியங்கள் செய்வதற்காய்
கற்சிதமான இணைப்பாகும்
படித்தோர் பாமரர்
பணம் ஏழை
பாகுபாடு உதறிவிட்டு
பசி பட்டினியில்
வாழும் உயிர்களுக்கு
திறவுகோலாய் ஊன்றிடுவோம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.