19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Selvi Nithianandan
இழப்பு
பா முகத்து ஓர் உறவு
பா படைப்பதில் தனிச்சிறப்பு
பலஆளுமை மிகச்சிறப்பு
பற்பல நூல்கள் அவரது படைப்பு
பிறப்பு இறப்பு இறைவன் நியதி
பின்னிப் பினணயும்வாழ்வின் உறுதி
பிணியும் கூட வந்திட்ட கதி
பிரிந்த துயரம் இணையார்சேரும் விதி
உறவுகள் சோகம் கண்ணீராய்
உயிரான தாகம் பெண்ணியமாய்
இலக்கியம் கவிதை தட்டிக்கொடுப்பு
அஞ்சலோட்ட மாதாந்த கவிஞராய்
இப்படி பலபரிணாமம் படைத்தவர்
இறுதி மூச்சு உள்ளவரை ஆசிரியமாய்
இணைந்து பயணித்து சென்றாரே.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...