19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
Selvi Nithianandan
மழை நீர்
இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்று
இலவசமாய் கிடைக்கும் நீரினாலே
இதனாலும் இப்போ சேமித்தல் நன்று
இல்லத்தில் குடிநீர் , கால்நடை, கழிவுநீராய்
பயன்படுத்த உதவும் சிறப்பாகும்
வீடுகள்,கட்டிடங்களில் மேற்கூரைகளில்
கூம்புவடிலே வடிவமைப்பு செய்தும்
தரைகளிலே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும்
தொட்டியாகவும் மின்சாரஉற்பத்திக்கும் உதவுதே
அம்மாவின் ஆட்சியிலே மழைநீர் திட்டமாய்
கொள் கலன்களிலும் வாய்க்கால் மூலமாயும்
வடிஅடுக்கில் சேமித்தும் வைக்கவும்
மழைநீரானது மானிடருக்கு பயன்பாடாகுதே
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...