Selvi Nithianandan

ஆற்றல்

ஆற்றல் என்பது
அவரவர் தனித்திறமை
ஆணிவேராய் பற்றி
அவனியில் திறமையானரே

ஆளுமை ஏற்ற
இறக்கமாய் பற்றிக்கொள்ளும்
அடங்கா மனிதரும்
தோல்வியை தட்டிக்கொள்வாரே

இலட்சியம் காணவே
இரவு பகல் கணியார்
இறுமாப்பாய் இறுதிவரை
எவருக்கும் பணியார்

ஆற்றல் இருபாலுக்கும் உண்டு
தூற்றல் துன்பம் எனக் கொண்டு
போற்றல் என்றென்றும் நன்றே
ஏற்றலாய் வெற்றி வாகை சூடியே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading