29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Selvi Nithianandan
[10:23, 26-11-2022] SELVI: நினைவு நாள்
பிரிந்தவர் நினைவு
வந்திடும் வேளை
பீறித் தானே
கண்ணீரும் வடியும்
பிறப்பும் இறப்பும்
ஆண்டவன் நியதி
பின்னிப் பிணைந்த
விதியின் சதி
அகத்தின் சுமைகள்
ஆறாத வலிகள்
ஆழமாய் மனதில்
அழியாத வடுக்கள்
அன்பாய் அழைத்திடும்
அற்புத உறவு
அழிந்ததே எதிரியால்
சிதறிய பிரிவு
வீட்டிற்க்கு வந்துட்ட
மூத்த மகவு
விரும்பியே ஏத்திட்ட
வேங்கையாய் சிறப்பு
பிரதீபன் நாமமாய்
பெற்றவர் ஏற்பு
விமலனாய் மாற்றியே
பதிவிட்ட பொறுப்பு
காலங்கள் ஓடியே
சென்றிடும் வேளை
கனவுகள் தாகங்கள்
என்றுமே நிலைக்குமே
செல்வி நித்தியானந்தன்

Author: Nada Mohan
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...
26
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-05-2025
பண்பாட்டுச் சின்னமாய்
கலை இலக்கியமாய்
நெஞ்சோடும் நினைவோடும்
நீங்காத கானமயிலே!
கானமிசைக்க நீ
குயிலுக்கு...