Selvi Nithianandan

குழப்பமாய் ( 574)

உயிர் என்னும் காத்திரம்
உரசலாய் சில சூத்திரம்
உதிரமாய் பல பாத்திரம்
உண்மையில் வருதே ஆத்திரம்

முடிவற்ற பல சோதனைகள்
முடியுமா என் வேதனைகள்
முடங்கிடா மலர்ந்திடும் உபாதைகள்
மூழ்கியே மெளனத்தின் வதனங்கள்

வசந்தமாய் துளிர்ரெழ போராட்டம்
வறட்டு பிடிக்குள்ளே திண்டாட்டம்
வாழ்வும் தொடர்ந்திட மண்டாட்டம்
வளமாய் அமைக்க நகர்வாட்டம்

சிக்கலும் உடைந்து சிரிப்பாய்
சிந்திக்க வைக்குதே நெருப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading