தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Selvi Nithianandan

குழப்பமாய் ( 574)

உயிர் என்னும் காத்திரம்
உரசலாய் சில சூத்திரம்
உதிரமாய் பல பாத்திரம்
உண்மையில் வருதே ஆத்திரம்

முடிவற்ற பல சோதனைகள்
முடியுமா என் வேதனைகள்
முடங்கிடா மலர்ந்திடும் உபாதைகள்
மூழ்கியே மெளனத்தின் வதனங்கள்

வசந்தமாய் துளிர்ரெழ போராட்டம்
வறட்டு பிடிக்குள்ளே திண்டாட்டம்
வாழ்வும் தொடர்ந்திட மண்டாட்டம்
வளமாய் அமைக்க நகர்வாட்டம்

சிக்கலும் உடைந்து சிரிப்பாய்
சிந்திக்க வைக்குதே நெருப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading