Selvi Nithianandan

பசுமை
எண்ணற்ற நினைவுகள்
ஏக்கமாய் வந்திடும்
ஏகமாய் வண்ணமும்
எடுப்பாய் சேர்ந்திடும்

பள்ளியின் பகிர்வுகள்
பசுமையை மாற்றிடும்
துள்ளிய நகர்வுகள்
வெள்ளியாய் முடிந்திடும்

பசுமையின் அணிகலன்
எழிலாய் இருந்திடும்
பாரின் பசுமைகள்
குளிர்ச்சியாய் நிறைந்திடும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading