Selvi Nithianandan

வாக்கு
பெண் என்றாலே பேயும்
இரங்கும் ஆன்றோர் வாக்கு
பொய் எனத் தெரிந்தும்
துலக்கம் போடுதே நாக்கு

ஆறறிவின் ஆயுதமாகும் வாக்கு
ஆங்காங்கு தவறினாலே தூக்கு
ஆட்சிஆளுமை பிடிக்க வாக்கு
அரசியல் தத்துவத்தின் போக்கு

மகத்தான சாதனையின் நோக்கு
படைத்துவிட தூண்டியதும் வாக்கு
மண்ணிலே விண்ணிலே இப்போ
மகுடமாய் நிலைநாட்டிய வாக்காகும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading