14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
Selvi Nithianandan
மெல்லக் கழியுதே நாளும் (550)
நாட்காட்டியும் நலிவுற்றபோக
நாலாபக்கமும் விலைவாசிஉயர
நற்பொழுதுகூட இருளாகிப்போக
நாட்டமாய் நானும் எழுந்தேஓட
புதுவருடம் குளிருடன் பிறக்க
புதுவரவுகளும் குடும்பத்தை நிறைக்க
புலத்துவாழ்வும் சலிப்பின்றி சிறக்க
புதியதொரு ஆண்டாய் சிறக்குமே
பணம் என்னும் பாரியபோராட்டம்
பில் குவியும் திண்டாட்டம் பலருக்கு
வருட முடிவு வசதியாய் வந்துவிழ
அசதிகாட்டி விட்டா வந்திடும் மறுதுண்டாய்
பள்ளியும் விடுமுறை ஒருபுறம்
நத்தார் கொண்டாட்டமும் மறுபுறம்
கடைகள் தெருக்கள் மக்கள்கூட்டம்
கனமான விடியலாய் நகரும் காலம்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...