வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

Selvi Nithianandan

மெல்லக் கழியுதே நாளும் (550)

நாட்காட்டியும் நலிவுற்றபோக
நாலாபக்கமும் விலைவாசிஉயர
நற்பொழுதுகூட இருளாகிப்போக
நாட்டமாய் நானும் எழுந்தேஓட

புதுவருடம் குளிருடன் பிறக்க
புதுவரவுகளும் குடும்பத்தை நிறைக்க
புலத்துவாழ்வும் சலிப்பின்றி சிறக்க
புதியதொரு ஆண்டாய் சிறக்குமே

பணம் என்னும் பாரியபோராட்டம்
பில் குவியும் திண்டாட்டம் பலருக்கு
வருட முடிவு வசதியாய் வந்துவிழ
அசதிகாட்டி விட்டா வந்திடும் மறுதுண்டாய்

பள்ளியும் விடுமுறை ஒருபுறம்
நத்தார் கொண்டாட்டமும் மறுபுறம்
கடைகள் தெருக்கள் மக்கள்கூட்டம்
கனமான விடியலாய் நகரும் காலம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading