” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha: அழியாத கோலங்கள்

: அழியாத கோலங்கள்

வான்நிறை வடிவழகு
வரையாத இறை கோ வழகு
வெள்ளி பூக்கும் ஒளியழகு
வென்வானியல் இரவழகு

தீட்டாத ஓவியம்
திகட்டாத காவியம்
மறைவான செயலியல்
மா இறை சத்தியின்
அழியாத கோலங்கள்

உயிர் அனுவின் உதயம்
உருவாக்கத்தின் புனிதம்
ஆண் பெண் இரு வர்க்கம்
ஆண்டவன் படைப்பின் மார்க்கம்

ஆண்டாண்டு தோறும்
அழியாத கோலம்
மாண்டவர் திரும்பாத பாலம்

மரங்களின் கோலம் மலர்கள்
மரத்தின் கனி விதை தொடர்வுகள்
அழியாத கோலம்

இயற்கையின் கோலம்
இறை நீதியின் அதிசய
அழியாத கோலம்

Nada Mohan
Author: Nada Mohan