19
May
செல்வி நித்தியானந்தன்
முயற்சியே பலம்
முனைப்பே திடம்
மானிட பிறப்பின்
மகத்தான பலமே
மனஉறுதி என்றுமே
திடமான முனைப்பே
முயற்சியின் பயனே
முற்றிலும்...
14
May
குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
Vajeetha Mohamed
என்கிராமம்
மனச கட்டிப் போடும்
கண் எட்டும் தூரம்
தொட்டுப் போகும்
பச்சவயல் தென்றல்
பட்டு ஆட்டம்போடும்
௨லறி ஓடும் மாந்திராத்தாறு
ஊரைச் சுற்றும் சிற்றாறு
தூய்மையும் அமைதியும்
தூரவிலகா பண்பி௫க்கும்
தூறல் ஓயா அன்பி௫க்கும்
ஈரம் காயா ஈகையி௫க்கும்
நற்போடு நலவிசாரிப்பும்
ஐநேர தொழுகையில்
பள்ளிவாசலில் பரவசம்காணும்
ஊர்சுற்றும் இளையவர்கள்
௨ழைப்புக்கு ௨ரமாகி
நகர்வலம் சுற்றும்
வி௫ந்தோம்பல் சிறப்பு
என்பேன்
விதை தூவும் ஆனந்தம்
விடைபெறாத மனவோட்டம்
என்மூச்சு என்கிராமம்
இதனால் த௫கின்றேன்
கவியாக்கி
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...