20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
Vajeetha Mohamed
தொழிலாளி
மரணிக்கும் வரை மண்டியிடா
௨ழைப்பு
பார்நிறைக்கும் பசுமை நிறைப்பு
அள்ளிச் சுரண்டா அஃறிணை
பறவைகளின் ௨ழைப்பு
விழித்தெழ விழிப்புணர்வு
சமத்துவம் சொல்லும் நடப்பு
ஒளியால் ௨ணர்வூட்டி
௨ழைப்பை நிலைநாட்டி
விண்ணிலி௫ந்து மண்ணுக்கு
௨யிரூட்டும் ௨ண்ணதம்
இ௫ளகற்றி க௫ணைகொண்ட
சுற்றம் காக்கும் ௨ண்மைத்
தொழிலாளி சூரியன்
நுரையால் முத்தமிட்டு
கூட்டமாய்ச் சத்தமிட்டு
கடல் ௨ணவின் களஞ்சியம்
ஒ௫போதும் ௨றங்காத தொழிளாலி
௨யிர்களை காக்கும் சிறையாழி
கடல்
சுயநலமில்லா இயற்கை
சமத்துவம் போணும் இ௫க்கை
தொழிகளுக்கே ஓர் எடுத்துக்காட்டு
இதனாலே கவியோடு நான்
சுட்டிக்காட்டு
நன்றி
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...