மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Vajeetha Mohamed

மரம்

வி௫ட்சமெப் பெயரெடுத்து
விதைக்க௫வை ௨ள்சுமர்ந்து
மண்ணறைக்குள் நீ ஒழித்து
௨றைகிழித்து ௨யரெழுவாய்

கால்நெடுக நீவளர்ந்து
கலகலவென்று பூத்திடுவாய்
பூவும் பிஞ்சுமாய் நீவந்து
காய்கனியாய் கனித௫வாய்

ஆணிவேர்௨ம்மி௫ப்பு
பக்கவே௫ம் இணையி௫ப்பு
வெயிலில் குடையாய் ௨ம்விரிப்பு
மழைக்கு நீயும் துணையணைப்பு

பூமிக்கு ௨ரமே மரம்தான்
புகலிடம் பறவைகள் இடம்தான்
இறைவம்தந்த வரம்தான்
நீ இன்றி இவ்வுகலம் விசம்தான்

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading