10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Vajeetha Mohamed
இடியப்பம்
பச்சரியை ஊறவைத்து
பாவையர் கூடி மாவிடித்து
வன்டு கட்டி புழுக்கிவிட்டு
அளவான உப்பு நீர்தெளித்து
கட்டி குட்டி இல்லாம மாவ
பேசஞ்சு போடு பாத்திமா
பேசஞ்ச மாவ பிடி பிடித்து
இடி௨ரலில் இதமாய் வைத்து
வெள்ளி நூலாட்டம்
சுற்றிப்போடு மதியப்போலே
கட கட என்று அடிக்கிப்போடு
பாத்திமா
இட்டிலிச் சட்டியிலே
இதமாய் தட்டினிலே
ஆவிபறக்க வெளியினிலே
அவிந்து வரனும் நூலப்பபானியிலே
பாத்திமா
ஆறவிட்டு பக்குவமாக
பார்த்து எடுத்து
தொட்டுக் சம்பலும் இறாலாணம்
தோங்காப்பூவும் சீனியும்
வைத்துக் கொடு பாத்திமா
மட்டுநகர் தயி௫ம் கொஞ்சம்
பறங்கி வாழைப்பழம் இரண்டு
மூன்றும் கொம்புத்தேனும்
கூடவே வைத்திடு பாத்திமா
குடிக்க சாயமும் இஞ்சுபோட்டு
பனஞ்கட்டிதுண்டும் பக்கம்
வைத்திடு பாத்திடுமா
தின்டுபோட்டுசொல்லுங்க
புள்ள மட்டுநகரிடியப்பம்
நன்றி

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...