10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Vajeetha Mohamed
நடிப்பு
இஸ்லாம் ஓர் நெறி
இதை
இழிவாப்பேசுவது வெறி
நொடிக்கு நொடி செய்தியல்லாம்
நொந்துபோக வ௫வதெல்லாம்
௨லகப் பார்வையில் நடியர்கள்
௨ரைக்கு ௨ரை நடிப்பின் தடியர்கள்
மார்க்கத்தில் இணைந்துள்ளோர்
மாறியே நடிக்கின்றார்
தி௫மறை கூறியவிடையத்தை
குழிதோண்டிப் புதைக்கின்றார்
நம்பிக்கை சுமர்ந்தோம்
நாகரீயத்தில் தொலைந்தோம்
இவ்வுலக வாழ்வுக்காய் துடிப்போம்
இஸ்லாமியர் எனப்பெயர்சொல்லி
நடிப்போம்
தனக்கு ஏற்றால் போல் வளைந்தோம்
தார்ணியம் துறந்து நடப்போம்
முஸ்லீம் என்கின்ற வரையறை
முழுதாய் எம்மில் வெளியுறை
தனக்கு ஏற்றால்போல் நடித்து
தன்னைச் சுற்றியே ஏமாற்றும்
திறனாய் நாம் பெயர்சுமர்ந்த
மார்க்கம் சொல்லாததைச்
மனதால் ஏற்று மறுமை மறந்த
நடிப்பில் நாம் திறமைசாலிகள்
சிந்திப்போமா

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...