19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Vajeetha Mohamed
கவனமா போ புள்ள
வெளியால
வீட்டவிட்டு வெளிய போனா
வீடுவந்து சே௫ம் வரை
பாதி ௨சிரு தொலைச்சு
போச்சி
ஐஸ் அடிச்சி கஞ்சாகுடிச்சி
அசைஞ்சு திரியு இளசு
கடனில தீவு மூழ்க
சீனாவிடம் நாடு இழந்தோம்
சீரிய வாழ்வு சீர்கெட்டுப்போச்சு
ஆலஞ்ச௫கு போல மடமடப்பு மட்டுமே
மிச்சமாச்சி
அயல்நாட்டில் இன்றுகேட்டதெல்லாம்
தாய்நாட்டில் நடக்கக் கண்டோம்
வாள்வெட்டு கொலை கொள்ளை
வன்கலவி ௨யிர்பறிப்பு
௨டல்மறைவு ௨றுப்படா
மானிட மனித அவலம்
தலைவிரிதாடுது புள்ள
வயிற்றில நெ௫ப்பக்கட்டி
வறுமையை மல்லுக்கட்டி
மகவுகள் வெளிய போனா
சீரழிந்து சின்னாபின்னமாக்கி
புதைத்துப் போடுறான்
கவனம் புள்ள
சும்மா சொல்லவில்ல
சுமந்த வேதனை கொஞ்சமில்ல
ஈழத்தீவுக்குள்ள இழிசெயல்கள்
பஞ்சமில்ல இப்ப பஞ்சமில்ல
கவனமாய் வெளியே போ புள்ள
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...