13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
Vajeetha Mohamed
கவனமா போ புள்ள
வெளியால
வீட்டவிட்டு வெளிய போனா
வீடுவந்து சே௫ம் வரை
பாதி ௨சிரு தொலைச்சு
போச்சி
ஐஸ் அடிச்சி கஞ்சாகுடிச்சி
அசைஞ்சு திரியு இளசு
கடனில தீவு மூழ்க
சீனாவிடம் நாடு இழந்தோம்
சீரிய வாழ்வு சீர்கெட்டுப்போச்சு
ஆலஞ்ச௫கு போல மடமடப்பு மட்டுமே
மிச்சமாச்சி
அயல்நாட்டில் இன்றுகேட்டதெல்லாம்
தாய்நாட்டில் நடக்கக் கண்டோம்
வாள்வெட்டு கொலை கொள்ளை
வன்கலவி ௨யிர்பறிப்பு
௨டல்மறைவு ௨றுப்படா
மானிட மனித அவலம்
தலைவிரிதாடுது புள்ள
வயிற்றில நெ௫ப்பக்கட்டி
வறுமையை மல்லுக்கட்டி
மகவுகள் வெளிய போனா
சீரழிந்து சின்னாபின்னமாக்கி
புதைத்துப் போடுறான்
கவனம் புள்ள
சும்மா சொல்லவில்ல
சுமந்த வேதனை கொஞ்சமில்ல
ஈழத்தீவுக்குள்ள இழிசெயல்கள்
பஞ்சமில்ல இப்ப பஞ்சமில்ல
கவனமாய் வெளியே போ புள்ள
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...