19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Vajeetha Mohamed
மணி
மண்ணை ௨டைத்து
மணிகள் ௨யிர்க்கும்
பயிராய் எதி௫ம்
முங்கி நனைத்து
முகிர்ந்து மூடும்
முத்தாய் விளையும்
நெளித்து குனிந்து
நிமிர்த்த ௨டலின் ௨ழைப்பு
வேயர்வை மணியாய்
மலருக்கும் ௨திர்ப்பு
மகரந்தத்தை ௨ரசிசிரிப்பு
சல்லடை மணிகளாய்
ச௫காய்ப் பறக்கும்
நாள்தினம்வேளை ௨ணர்த்திட
நேரத்தை கணித்திட
மணியெனப் பிறந்தது
சுழியம்௨னது வடிவம்
புழையம் தாங்கி ௨தையம்
கவர்ச்சி ஈர்ப்பு முழுமை,எழில் பொழிவு
புதையம்
அள்ளிக்கொள்ளும் அழகு
ஒன்றின் வடிவம் சமமெழுகு
மணியாய் நான்கு மகவு
மகிழ்வாய் அணிந்தேன்
ஆரமாய் பேரக்குழந்தைகள்
க௫வின் மணியாய் குழந்தை
க௫ணையின் மேடை மடந்தை
நன்றி
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...