Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

Vajeetha Mohamed

மணி

மண்ணை ௨டைத்து
மணிகள் ௨யிர்க்கும்

பயிராய் எதி௫ம்

முங்கி நனைத்து
முகிர்ந்து மூடும்

முத்தாய் விளையும்

நெளித்து குனிந்து
நிமிர்த்த ௨டலின் ௨ழைப்பு

வேயர்வை மணியாய்

மலருக்கும் ௨திர்ப்பு
மகரந்தத்தை ௨ரசிசிரிப்பு

சல்லடை மணிகளாய்
ச௫காய்ப் பறக்கும்

நாள்தினம்வேளை ௨ணர்த்திட
நேரத்தை கணித்திட

மணியெனப் பிறந்தது

சுழியம்௨னது வடிவம்
புழையம் தாங்கி ௨தையம்
கவர்ச்சி ஈர்ப்பு முழுமை,எழில் பொழிவு
புதையம்

அள்ளிக்கொள்ளும் அழகு
ஒன்றின் வடிவம் சமமெழுகு

மணியாய் நான்கு மகவு
மகிழ்வாய் அணிந்தேன்

ஆரமாய் பேரக்குழந்தைகள்

க௫வின் மணியாய் குழந்தை
க௫ணையின் மேடை மடந்தை

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan