05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
Vajeetha Mohamed
மணி
மண்ணை ௨டைத்து
மணிகள் ௨யிர்க்கும்
பயிராய் எதி௫ம்
முங்கி நனைத்து
முகிர்ந்து மூடும்
முத்தாய் விளையும்
நெளித்து குனிந்து
நிமிர்த்த ௨டலின் ௨ழைப்பு
வேயர்வை மணியாய்
மலருக்கும் ௨திர்ப்பு
மகரந்தத்தை ௨ரசிசிரிப்பு
சல்லடை மணிகளாய்
ச௫காய்ப் பறக்கும்
நாள்தினம்வேளை ௨ணர்த்திட
நேரத்தை கணித்திட
மணியெனப் பிறந்தது
சுழியம்௨னது வடிவம்
புழையம் தாங்கி ௨தையம்
கவர்ச்சி ஈர்ப்பு முழுமை,எழில் பொழிவு
புதையம்
அள்ளிக்கொள்ளும் அழகு
ஒன்றின் வடிவம் சமமெழுகு
மணியாய் நான்கு மகவு
மகிழ்வாய் அணிந்தேன்
ஆரமாய் பேரக்குழந்தைகள்
க௫வின் மணியாய் குழந்தை
க௫ணையின் மேடை மடந்தை
நன்றி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...