இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Vajeetha Mohamed

மாசி

இளைப்பாறி மாதங்கள்
இரண்டாகி சுழல்கின்றாய்

௨லகம் சுழ்ந்தி௫க்க
௨௫மாறி கழிகின்றாய்

நுனிப்புல் குளிர் ஏற்றி
௨ன்னையே செதுக்கி
மடிகின்றாய்

௨ன்னை அலசிப் பார்த்தால்
அறிவுரைகள் முளைக்கும்

தத்துவங்கள் தெறிக்கும்
முன்னுரையும் முடிவுரையும்
இ௫க்கும்

சூரை மீனை அடுப்பில்
வைத்து
ஒ௫மணிநேரம் அவித்தெடுத்து

ப௫த்தித் துணியில் மீனைவைத்து
பக்குவமாய் முறுக்க வேண்டும்

முப்பது நாள் வெயிலில் வைத்து
முள்ளெடுத்து காயவைத்தால்

மாசி
க௫வாடு வந்திடுமே

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading