12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
Vajeetha Mohamed
மாசி
இளைப்பாறி மாதங்கள்
இரண்டாகி சுழல்கின்றாய்
௨லகம் சுழ்ந்தி௫க்க
௨௫மாறி கழிகின்றாய்
நுனிப்புல் குளிர் ஏற்றி
௨ன்னையே செதுக்கி
மடிகின்றாய்
௨ன்னை அலசிப் பார்த்தால்
அறிவுரைகள் முளைக்கும்
தத்துவங்கள் தெறிக்கும்
முன்னுரையும் முடிவுரையும்
இ௫க்கும்
சூரை மீனை அடுப்பில்
வைத்து
ஒ௫மணிநேரம் அவித்தெடுத்து
ப௫த்தித் துணியில் மீனைவைத்து
பக்குவமாய் முறுக்க வேண்டும்
முப்பது நாள் வெயிலில் வைத்து
முள்ளெடுத்து காயவைத்தால்
மாசி
க௫வாடு வந்திடுமே
நன்றி

Author: Nada Mohan
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...
12
Jun
செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்
ஒத்திகை...
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...