Vajeetha Mohamed

பிள்ளை கனி அமுது

ஆராரோ பாடி ௨ன்னை
ஆனந்தம் கொண்டோன்

கொஞ்சு மொழி பேசி
மிஞ்சுகின்ற புன்சிரிப்பு

செழித்திடும் அன்பு தினம்
நுழைந்திடும் ஆனந்தம் பலம்

வித்தைகள் காட்டி
நெஞ்சிலே மஞ்சமிட்டு

௨யிராய் எனக்குள் கலந்திடு
௨ண்மையாய் ௨ணர்வினை

கொடுத்திடும் பிள்ளை கனி
அழுது

அங்கமதை அளர்ந்து
தங்கமென புகழ்ந்து

கிச்சுகிச்சு மூட்டி
வி௫ப்பாய் ௨ற்றுநோக்கி

செங்க௫ம்பாய் இனித்திடும்
செவ்வகமே பிள்ளை கனி அமுது

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading