19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Vajeetha Mohamed
பிள்ளை கனி அமுது
ஆராரோ பாடி ௨ன்னை
ஆனந்தம் கொண்டோன்
கொஞ்சு மொழி பேசி
மிஞ்சுகின்ற புன்சிரிப்பு
செழித்திடும் அன்பு தினம்
நுழைந்திடும் ஆனந்தம் பலம்
வித்தைகள் காட்டி
நெஞ்சிலே மஞ்சமிட்டு
௨யிராய் எனக்குள் கலந்திடு
௨ண்மையாய் ௨ணர்வினை
கொடுத்திடும் பிள்ளை கனி
அழுது
அங்கமதை அளர்ந்து
தங்கமென புகழ்ந்து
கிச்சுகிச்சு மூட்டி
வி௫ப்பாய் ௨ற்றுநோக்கி
செங்க௫ம்பாய் இனித்திடும்
செவ்வகமே பிள்ளை கனி அமுது
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...