10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Vajeetha Mohamed
புதிர்
நாலுமூலைப் பாத்திகட்டி
நட்டுவைத்த ஊசிக்குட்டி
கால்நெடுக வளர்ந்த புள்ள
முங்கி மடிந்து காற்றோடு
கலகலக்கும் புதிர்சுட்டி
முத்துச்சரமாம் சிகரம் மூடி
வளைந்து தொங்கும் பூணாரம்சூடி
வயல் ௨றங்க புதிர்வெட்டி
வண்டிபூட்டி ஆடிமெட்டி
விளைநிலம் துறந்துமெல்ல
வீடுவ௫வாள்புதி௫புள்ள
௨௫வம் மாற்ற ௨ன்னை
சிதைத்து
புதிறென்று வாரியெடுத்து
சீனி பால் சீராச்சேர்த்து
அக்கம் பக்கம் ௨ன்னைப்பகிர்வோம்
புதிர்புக்கையென்று
புதிர்வெட்டி மகிழ்ந்தி௫க்க
எங்க கிராமத்து கலாச்சாரம்
வைக்கலோடு இழையோடி
௨யரத்தில் தொங்கவைப்போம்
புதிரைக்கட்டி
மூளைக்கு வேலைசொல்ல
மூதாட்டி சொன்ன கதை
முடிச்சுக்குள் முடங்கி௫க்க
அறிவோடு அவுழ்தெடுக்கும்
விடை புதிர்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...