04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
அன்பே இறைவன்
சிவதர்சனி இரா
தினக்கவி 2017!
அன்பே இறைவன்..
அன்பு வேண்டி அலையும் மனம்
இன்பம் காண்பது இல்லை தினம்
ஆன்மா லயிக்கும் கணமே நிதம்
இல்லை என்றிடாது கொடு நித்தம்
இறைக்கு நிகர் அன்பு தானே
இருப்பதைப் பகிர்வது சிறப்பு தானே
பேதமை காட்டாது விழி நீர் விலக்கி
பெருமை கொள்வது மானிடமாமே
ஆலய வழிபாடும் தேவை இல்லை
அல்லும் பகலும் தொழ தேவை ஏது
இல்லை என்றே வரும் போது
இருப்பில் துளியை ஈதல் பெரிதே
பசி போக்கி புன்னகை விரிக்க
பக்குவம் கொண்ட மனம் உண்டே
பண்பே மனிதம் இதுவாம் பாரும்
பாரில் பெருமை உண்டே நாளும்
சிவதர்சனி இராகவன்
29/8/2024
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...