திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

அன்பே இறைவன்

சிவதர்சனி இரா

தினக்கவி 2017!

அன்பே இறைவன்..

அன்பு வேண்டி அலையும் மனம்
இன்பம் காண்பது இல்லை தினம்
ஆன்மா லயிக்கும் கணமே நிதம்
இல்லை என்றிடாது கொடு நித்தம்

இறைக்கு நிகர் அன்பு தானே
இருப்பதைப் பகிர்வது சிறப்பு தானே
பேதமை காட்டாது விழி நீர் விலக்கி
பெருமை கொள்வது மானிடமாமே

ஆலய வழிபாடும் தேவை இல்லை
அல்லும் பகலும் தொழ தேவை ஏது
இல்லை என்றே வரும் போது
இருப்பில் துளியை ஈதல் பெரிதே

பசி போக்கி புன்னகை விரிக்க
பக்குவம் கொண்ட மனம் உண்டே
பண்பே மனிதம் இதுவாம் பாரும்
பாரில் பெருமை உண்டே நாளும்
சிவதர்சனி இராகவன்
29/8/2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading