30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-244
தலைப்பு! “ கலவரம்”
அன்றாட வாழ்வுதனில் அனுதினமும்,
ஆயிரமாம் வாழ்வியல் கலவரம்!
நன்றாக ஓர்ப்பணி நம்வசம்,
நாள்தோறும் இன்றேல் கலவரம்!
ஒன்றாய் கூடும் உறவுகள்,
ஓர்மாற்று கருத்திடல் கலவரம்
நன்றே நாள்தோறும் செய்தாலும்,
நல்லவர்க்கும் ஓர்கல்லடி கலவரம்
குன்றா உள்ளமுடன் நாள்தோறும்,
கொடுத்துவாழக் குறையும் கலவரம்!
மன்றில் வருவோரைக் வரவேற்று,
மனதாரக் உபசரிக்ககுறையும் கலவரம்!
சென்ற இடம் சிறக்கும் நன்னடதை,
செல்வந்தரையும் நாணச்செய்யும் கலவரம்!
அன்றும் இன்றும் என்றும்,
அன்புடன் வாழ அகலும் கலவரம்!
அபிராமி கவிதாசன்.
05.12.2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...