திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

இதயம்-61

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025

ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே

கணமெல்லாம் உழைத்து
கண்மூடி தூங்கினாலும்
கண் உறங்கா இதயமே
காலனுக்கு கை கொடுப்பது நீயா?

நாலறை வால்வு திறந்து மூட லப்டப்
நிமடத்தின் துடிப்போ 72
வலி கொடுத்தாயானால்
வாழ்வு தொலைந்திடுமாம்

சந்தோஷ்த்தில் மகிழ்ந்து
துக்கத்தில் சுருங்கி
உடலெல்லாம் உயிரூட்டி
ஒவ்வொரு துடிப்பும் புதுவாழ்வு இதயமே.…

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading