அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

இராசையா கெளரிபாலா

உண்மைக் காதல்
உண்மை உறங்காத உன்னதம் காதலே
வெண்மை உளங்கள் வெகுமதி பெறுமாம்
சான்றாய் உலகிலே சார்புடன் என்நாளும்
வாழ்வார் காலத்தை வென்று.

உயிரான காதல் உறுதியாய் என்றும்
உளங்கள் இணைந்து உறவாகும் என்றும்
எள்ளிநகையாடா எவர் கண் படினும்
கணமே யுகமாகும் காண்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading