இராசையா கெளரிபாலா

உண்மைக் காதல்
உண்மை உறங்காத உன்னதம் காதலே
வெண்மை உளங்கள் வெகுமதி பெறுமாம்
சான்றாய் உலகிலே சார்புடன் என்நாளும்
வாழ்வார் காலத்தை வென்று.

உயிரான காதல் உறுதியாய் என்றும்
உளங்கள் இணைந்து உறவாகும் என்றும்
எள்ளிநகையாடா எவர் கண் படினும்
கணமே யுகமாகும் காண்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading