கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

இராசையா கெளரிபாலா

எண்ணம்
————-
எண்ணம் நன்றாக ஏற்றம் உண்டுடாம்
வண்ணம் கொழிக்கும் வாழ்வு தனிலே
மண்ணில் பிறந்து மடியும் வரையும்
வெண்மை உளமாய் வாழ்வதே சிறப்பு

இன்பம் துன்பம் இறைவன் தருவதே
இன்னா செய்தார்க்கும் இனிதாய் என்றும்
பொன்னோ புகழோ பெருந்தகை யாவர்க்கும்
அன்பு ஒன்றே அரனாய் காக்கும்

விதைக்க விழுதாகும் வினைகள் இன்றி
அதையும் செய்ய
அறுவடையே வாழ்வில்
எதையும் தாங்கும்
எளிய மனமும்
வதைபடாது வற்றாத வறுமையிலும் ஏர்முனை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading