11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
ஈகையின் சுடருக்கு ஈன்ற தமிழ் வணக்கம்..!!
வியாழன் கவி 2210!!
ஈகையின் சுடருக்கு
ஈன்ற தமிழ் வணக்கம்..!!
தியாகத்தின் வழி நினதே
திண்மமாய் நின்ற மெழுகே
நீ திரவமாய் கரைந்தனையோ
நல்லூரான் வீதியிலே
இரு ஆறு நாட்கள் கிடக்கையில்
உணவும் நீரும் விடுத்து
ஈழ விடுதலை வேண்டி
உருகினையோ பார்த்தீபா..
பாதகர் தம் நிலையறிந்து
பற்றினையும் நீ துறந்து
ஐந்தாய்க் கோரிக்கைகள்
அடுக்கியே படுக்கையில்
பார்த்திருந்த விழிகள் செந்நீர்
சிந்தியதை மறப்போமோ
சுதந்திர தமிழீழம் வேண்டு
சுகமதனை இழந்தவனே
உன் தியாகம் மறந்திட
நாம் மாக்கள் இல்லையே..!!
சிவதர்சனி இராகவன்
18/9/2025
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...