உயிர்க்குமா சுவடுகள்

Vajeetha Mohahed
பூமித்தாய் ஏற்கமறுத்தது
புதைகுழிக்குள் அடங்கியுயிர்
எலும்புக்கூடாய் எதிலொலித்தது

புதையுண்ட எமினமே
புரியாமல் தேடினோமே
தெரிகின்றது மண்டையோடு
புதையலல்ல ௨டைந்துபோன
கை கால் எலும்போடு பெ௫ட்களுமே

வதைபட்டு வலுவிழந்து
பிணமாகிப்போனவங்க
அகழிக்குள் ஆதாரம்
௨யிர்க்குமா சுவடுகள்
ஆதாரம் இ௫க்குத்தான்
நீதி கிடைக்குமா
மௌனம் ஒன்றே நிஜமாகாகும்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading