10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
“ஒத்திகை”
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம் நிருத்தம் செய்தல்!
நிகழ இருக்கும் நிகழ்வை
முன்னோட்டமாக வெள்ளோட்டம் பார்த்தல்!
பரீட்சுக்கு தயாராக பரீட்சை வினாத்தாள்களை செய்து ஒத்திகை பாத்தல்!
பணிகளை செவ்வனே செய்ய ஒத்தாசையாக ஒத்துணர்வாக இருத்தல் !
இல்லறம் நல்லறமாக
ஒத்திகை வெள்ளோட்டம் ஒத்துணர்வில்லாவிடில் பிரிந்து விரிந்து செல்வது ஐரோப்பிய கலாச்சார பிணைப்பு!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
14.06.25
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.