தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ஒத்திகை

செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்

ஒத்திகை பார்கா வாழ்வும்
ஒற்றுமை கொண்டு தொடரும்
ஒத்திருக்கை ஒட்டிய நகர்வும்
ஒப்புவமை சொல்லியே படரும்

இல்லறம் என்னும் நல்லறம்
இன்பமாய் வாழ வழிசமைக்கும்
இகபர சுகமாய் சொல்லறம்
இதமாய் வாழனும் ஒத்திணைவாய்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading