திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஒரு வழி பாதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 226
ஒரு வழி பாதை

சொர்க்கமோ நரகமோ வாழ்க்கை
போகிறது ஒரு வழிப்பாதையாக
திரும்பிப் பார்க்கலாமே ஒழியே
நடக்க முடியாது திரும்பவும்

மலையில் உருவாகும் அருவி கூட
ஆறாகும் ஒரு வழிப்பாதையாய்
கடலில் கலந்தாலும் திரும்ப
வர முடியா ஒரு வழிப்பாதை

காதலும் சிலருக்கு ஒரு வழிப்பாதை
அதே வழிப்பாதையில் மரணமும்
செல்லும் தூரமோ வெகு அருகில்
நன்மை செய்து வாழ்வோமே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading