பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஒளியிலே தெரிவது

சிவருபன் சர்வேஸ்வரி

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது ஓலத்தின் குரல்கள் //

நிலவியே நிற்பதும் நீண்ட கதைகள் //
குலவியே வந்திடும் கலைந்த கோலங்கள் //

சிலைவியே குலையவும் சிதைத்த நினைவுகள்//

புதைத்த எண்ணமும் திரண்டுமே எழுந்திடும் //
விதைத்த குழிகளில் வீரமும் பெருகிடும்//
தளைத்து நின்றதே தரணியில் அன்றும் //
முளைத்து நிற்கின்றதே
ஒளியிலே சுடராய் //

சளையாத தாகம் கிளையாகப் பரவியே //
விதையான முத்தாய் தமிழ்மணம் வீசிட //

மதயானை வந்து மிதித்தேயழித்தது //
முள்ளும் மலரும் முழங்கிடும் கீதம் //
இடியும் இடித்தது போன்றே இதயமும் நொருங்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan