19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
கஞ்சா போதை……….
இரா.விஜயகௌரி
அஞ்சா நெஞ்சம் கொண்டலையும்
கஞ்சா போதையின் உள் நுழைவில்
விஞ்சிம் உந்தன் மேன்மைகளை
கொஞ்சமும் எண்ணா கஞ்சன் நீ
பஞ்சமும் பசியும் தலை விரிக்க
கொஞ்சும் மழலையும் பரிதவிக்க
கஞ்சா உந்தனின் தேடலிலே -நீ
தஞ்சமாய் தளர்ந்து நிலை குலைந்தாய்
அஞ்சுகம் அவளது அன்புனக்கு
கொஞ்சமும் நினைவில் எழவில்லை -உன்
கஞ்சா போதையின் ஏக்கம் மட்டும்
நிலைதடுமாறி கழிவரக்கம் தொலைத்த மகனாய் நீ
எஞ்சிய நாட்கள் கேள்வியிட
ஏதிலியாய் நீ பரிதவிக்க -தினம்
நாணிடும் பொழுதுகள் புள்ளியிட
கஞ்சா உனது காதலியோ
அழிவினை நீயே எழுதுகிறாய்
ஆக்கத்தின் நொடிகளை குழிபுதைத்தாய்
நாணிடும் செயல்களை உனதாக்கி
ஓடுவதெல்லாம் கஞ்சா போதைதனைத் தேடி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...