பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கனவுப் பயணம்

ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப் பயணம் காசினியில் தொடர்கின்றது
நின்றுவிடாதே செல்லென நிற்காமல் நகர்கின்றது

லட்சியத்தை அடைய திறந்திட்ட பாதை
சூழ்ந்தாலும் இருள் விடியலை தேடி
இலக்கை அடைவது மட்டுமல்ல வெற்றி
நின்றுவிடாத தொடர்க்கையில் எழுச்சியில் மகிழ்ச்சி

ஆசைகளின் வழிநடத்தலில் மனிதனின் வாழ்வு
அது இல்லையென்றால் இவ்வுலகமே வெறுமை
கனவோடு கலந்த வாழ்க்கை இயங்கட்டும்
உண்மை வாழ்க்கையின் அர்த்தம் மலரட்டும்

ஜெயம்
06-05-2026

Nada Mohan
Author: Nada Mohan