பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கமலா ஜெயபாலன்

என் வீட்டுக் கொய்யா
“”””””””””””””””””
அழகிய அணிலே
கொள்ளை கொள்ளுமே/

கொல்லையில் மரங்களில் தாவிக் குதிக்குமே/

கொய்யா ரொம்ப பிடிக்கும் பாருங்களேன்/

வாலை ஆட்டி ஓடிப் போகுமே/

பக்கத்தில் போனால் பயந்து ஓடுமே/

முன்காலால் பிடித்து
கோதித் திங்குமே/

பற்களால் கடித்து கொறித்து உண்ணுமே/

உண்ணும் பழம் இனிப்பாக ருசிக்குமே/

தோட்டத்தில் மாமன் வைத்த மரமாம்/

எனக்கு கிடைக்காமல்
எல்லாம்
உண்ணுமே/

ஏங்க வைக்கும்
எட்டாத உயரத்தில்/

பறித்து திங்க ஆசையும் தூண்டுமமே/

அணிலே நீயும்
பறித்து தருவாயா/

இருவரும் சேர்ந்து கடித்துச்
சுவைக்கலாமே/

மாமன் வந்திடுமே சீக்கிரம் தாயேன்/

அமுதமாக இனிக்கும்

Nada Mohan
Author: Nada Mohan