திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

என் வீட்டுக் கொய்யா
“”””””””””””””””””
அழகிய அணிலே
கொள்ளை கொள்ளுமே/

கொல்லையில் மரங்களில் தாவிக் குதிக்குமே/

கொய்யா ரொம்ப பிடிக்கும் பாருங்களேன்/

வாலை ஆட்டி ஓடிப் போகுமே/

பக்கத்தில் போனால் பயந்து ஓடுமே/

முன்காலால் பிடித்து
கோதித் திங்குமே/

பற்களால் கடித்து கொறித்து உண்ணுமே/

உண்ணும் பழம் இனிப்பாக ருசிக்குமே/

தோட்டத்தில் மாமன் வைத்த மரமாம்/

எனக்கு கிடைக்காமல்
எல்லாம்
உண்ணுமே/

ஏங்க வைக்கும்
எட்டாத உயரத்தில்/

பறித்து திங்க ஆசையும் தூண்டுமமே/

அணிலே நீயும்
பறித்து தருவாயா/

இருவரும் சேர்ந்து கடித்துச்
சுவைக்கலாமே/

மாமன் வந்திடுமே சீக்கிரம் தாயேன்/

அமுதமாக இனிக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading