பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

“களவு”

சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
“களவு”

பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!

உழைக்க பிழைக்க சோம்பல்
ஓசி சாப்பாடு சாப்பிட
கடை உடைத்து திருட்டு
காடையர்கள் கூட்டம்!

வீடுகள் உடைப்பு
பொறுமதி மிக்க பொருட்கள் திருட்டு
கோயில் திருவிழாவில் மாங்கல்யம் பறிப்பு
மாதர்களுக்கு பயப்பு!

நகையை பறி கொடுத்த பெண் பித்தளை தானே கொண்டு போ எனபேச
கன்னத்தில் ஒரு அறை அறைந்து சென்ற சம்பவங்களும் உண்டு விழிப்பு உணர்வுடன் நடப்பது நன்மை!

நன்றி
சிவாஜினி சிறிதரன்
20.07.25

Nada Mohan
Author: Nada Mohan