28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
“களவு”
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
“களவு”
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க சோம்பல்
ஓசி சாப்பாடு சாப்பிட
கடை உடைத்து திருட்டு
காடையர்கள் கூட்டம்!
வீடுகள் உடைப்பு
பொறுமதி மிக்க பொருட்கள் திருட்டு
கோயில் திருவிழாவில் மாங்கல்யம் பறிப்பு
மாதர்களுக்கு பயப்பு!
நகையை பறி கொடுத்த பெண் பித்தளை தானே கொண்டு போ எனபேச
கன்னத்தில் ஒரு அறை அறைந்து சென்ற சம்பவங்களும் உண்டு விழிப்பு உணர்வுடன் நடப்பது நன்மை!
நன்றி
சிவாஜினி சிறிதரன்
20.07.25
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...