“களவு”

சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
“களவு”

பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!

உழைக்க பிழைக்க சோம்பல்
ஓசி சாப்பாடு சாப்பிட
கடை உடைத்து திருட்டு
காடையர்கள் கூட்டம்!

வீடுகள் உடைப்பு
பொறுமதி மிக்க பொருட்கள் திருட்டு
கோயில் திருவிழாவில் மாங்கல்யம் பறிப்பு
மாதர்களுக்கு பயப்பு!

நகையை பறி கொடுத்த பெண் பித்தளை தானே கொண்டு போ எனபேச
கன்னத்தில் ஒரு அறை அறைந்து சென்ற சம்பவங்களும் உண்டு விழிப்பு உணர்வுடன் நடப்பது நன்மை!

நன்றி
சிவாஜினி சிறிதரன்
20.07.25

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading