பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

“கான மயில்”

சிவாஜினி சிறிதரன்
இலக்கம்_191
“கான மயில்”

அழகான கொண்டை
நீண்டதோர் தோகை
கொத்தி உணவை உண்வாய்
கத்தி கத்தி வருவாய்!

நெல்வயல் தேடி
நம்மை நாடி
பறந்து வந்தாய்
உன் அழகை பாத்து மயங்கி நின்றேன்!

கானமயிலே
வரையறை மீறி ஆடுகின்றாய் உன் அழகை மிஞ்ச யார்
உனக்கு நிகர் ஏது கோலமயிலே!

நீ இட்ட முட்டை கோழி அடை காத்து குஞ்சு பொரித்து
இறகு முளைக்க எனை விட்டு இனத்தை தேடி பிரிந்து சென்றாய்!

என் கனவும் கரைந்து போனது
வயல் வெளியும் இல்லை
காடும் இல்லை
அழிவின் விழிம்பில் கானமயில் கூட்டம் !

Nada Mohan
Author: Nada Mohan