பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

பருவம்
————
பருவங்கள் பலவகை
இயற்கையின் பருவம்
உடலின் பருவம்
மனதின் பருவம்
காலங்களின் பருவங்கள் மாறும்
உடல்களின் பருவங்கள் மாறும்
சிசு மழலை, குழந்தை, யெளவனம்,
கன்னி, காளை, , இளையோர்
வயதுப் பரிமாணம்
இது இறைவனின் படைப்பின்
விசித்திரம்
பருவக் கோளாறு
பலதையும் செய்யும்
வருவது பற்றி
சிந்திக்காமல் செய்யும்
கருவிலிருந்து வெளிவந்து
முதிரும் வரை
மளமளவெனப் பருவ மாற்றங்கள்
இயற்கையின் பருவக்காற்று
தென்மேற்றகு பருவக் காற்று
வடமேற்கு பருவக்காற்று
காற்றின் பருவங்களும்
மனித வாழ்வுக்கு தேவையே
இந்தப் பருவங்களுக்குள்
நாமும் இணைந்துள்ளோம்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan