திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பங்குனி
————
பங்குனி மாதம் அம்மனுக்கு
உகந்தது
பங்குனி வந்தாலே பகல் வெளிக்க
ஆரம்பிக்கும்
பட்ட மரங்கள் துளிர்க்கும்
பசுமை மெல்ல த் தொடங்கும்
இருட்டும் கொஞ்சம் குறைய
மனமும் கவஞ்சம் தெளிய
வயலும் விதைக்கத் தொடங்க
குளிரும் இருக்கும் ஆனால்
குந்தகம் அதிகம் இராது
பங்குனித் திங்கள் பக்தியுடன்
விரதம் இருந்து
நல்வரம் பெற்று நலமாக வாழ
இயல்பு மாந்தர் இன்புற என்றும்
பங்குனியே வா!
பகலவனைக் காட்டியே
பாதைதனை திறந்து விடு!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading