பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பங்குனி
————
பங்குனி மாதம் அம்மனுக்கு
உகந்தது
பங்குனி வந்தாலே பகல் வெளிக்க
ஆரம்பிக்கும்
பட்ட மரங்கள் துளிர்க்கும்
பசுமை மெல்ல த் தொடங்கும்
இருட்டும் கொஞ்சம் குறைய
மனமும் கவஞ்சம் தெளிய
வயலும் விதைக்கத் தொடங்க
குளிரும் இருக்கும் ஆனால்
குந்தகம் அதிகம் இராது
பங்குனித் திங்கள் பக்தியுடன்
விரதம் இருந்து
நல்வரம் பெற்று நலமாக வாழ
இயல்பு மாந்தர் இன்புற என்றும்
பங்குனியே வா!
பகலவனைக் காட்டியே
பாதைதனை திறந்து விடு!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan