11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
கெங்கா ஸ்ரான்லி
இயற்கை நியதி
—————-
இன்றைய உலகிது
இயற்கையின் சுழற்சியே
இயலுமோ இயற்கையை
வென்றிட மனிதனால்்
சகலமும் சப்தஸ்வரம்
சாதனையாகும் சரித்திரம்
மக்களும் மயங்கிடும்
மந்த செயலிலே
சொக்கியே நிற்கிறார்
சொந்தமாய் பணத்திலே
கற்களும் அழகிய
சிற்பமாய் தெரிகையில்
முற்றத்து செடிகளும்
முன்னோக்கி வளருமே
எதுகை மோனை மனிதருக்கா
எஞ்சிடும் எண்ணம்
பந்தத்திற்கா
ஏற்றமும் தாழ்வும்
இயற்கையின் நியதி
இதிலென்ன கனதி
இப்புவி மாந்தருக்கு
மதியுடன் செயற்பட்டால்
மாற்றுமா அனைத்தும்
விதிவந்தால் மதியும்
மறைக்கும்
கண்ணையும் மறைக்குமாம்
இதுவும் இயற்கை நியதி மானே
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...